Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் 31ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (18:25 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் மிக அதிகமாக அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்கள் வரை 20 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று 31 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு பதிவாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் கொரோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 31,445  என்றும் ஒரே நாளில் கொரோவால் பலியானவர்களின் எண்ணிக்கை 215 என்றும் கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோவால் பாதிக்கப்பட்டு குணமானவர்கள் எண்ணிக்கை 20,271 என்றும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது கேரளாவில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments