கேரளாவில் 31ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (18:25 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் மிக அதிகமாக அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்கள் வரை 20 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று 31 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு பதிவாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் கொரோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 31,445  என்றும் ஒரே நாளில் கொரோவால் பலியானவர்களின் எண்ணிக்கை 215 என்றும் கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோவால் பாதிக்கப்பட்டு குணமானவர்கள் எண்ணிக்கை 20,271 என்றும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது கேரளாவில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டக்கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த 3 மர்ம நபர்கள்.. நள்ளிரவில் கோவையில் நடந்த கொடூரம்..!

தெரு நாய்கள் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக தலைமை செயலாளர் ஆஜர்..!

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நடிகர் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பரபரப்பு எச்சரிக்கை விடுத்தார்.

திமுக மட்டுமல்ல, அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருக்கிறது: செங்கோட்டையன் குற்றச்சாட்டு..!

தங்கம் விலை சரிவு.. வெள்ளி விலை உயர்வு.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments