78 ஈழத்தமிழர்களை விடுதலை செய் - தமிழக அரசுக்கு கோரிக்கை

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (13:01 IST)
திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 78 ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய கோரி  தமிழக அரசுக்கு தமிழ் வழக்கறிஞர் பேரவை கோரிக்கை. 

 
தமிழ் வழக்கறிஞர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் பேசுகையில் பல வருடங்களாக தமிழகம் முழுவதும் உள்ள  சிறப்பு  முகாம்களின்  ஈழத்தமிழர்கள்  சிறைக்காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். 
 
அவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவும் தமிழக அரசுக்கு  தமிழ் வழக்கறிஞர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் தோ ம ஜான்சன் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

மேலும் ஈழத் தமிழர்களே அகதிகளாகவே கருத வேண்டும் என்று அவர்களை ஒருபொழுதும் குற்றவாளிகளாக கருத வேண்டாம் எனவும் தமிழ் வழக்கறிஞர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments