Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரமாரியாக தாக்கும் போலீஸ்காரரை கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளர்

Webdunia
வெள்ளி, 25 மே 2018 (16:40 IST)
தூத்துக்குடி கலவரத்தின் போது பத்திரிக்கையாளர் ஒருவர் போலீஸ்காரர்களை சரமாரியாக கேள்வி எழுப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போரட்டம் கலவரமாக மாறியதைத் தொடர்ந்து இதுவரை 13 பேர் போலீசாரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகியுள்ளனர். இது தமிழக மக்களை கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கலவரத்தின் போது ஒரு சிறுவனை நான்கைந்து போலீஸார் கண்மூடித்தனமாக தாக்கிக்கொண்டிருந்தனர். அப்போது செய்தியாளர் ஒருவர் போலீஸாரை நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்பினார். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments