Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்களுக்கான ஊதியம் சேவைக்கு ஈடானதாக இல்லை – உயர் நீதிமன்றம்

Webdunia
வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (16:29 IST)
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மாநிலம்  மற்றும் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க கோரிய வழக்கில் உயரீநீதிமன்றம் இன்று  கருத்து தெரிவித்துள்ளது.
 

அதில், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்களுக்கான ஊதியம் சேவைக்கு ஈடானதாக இல்லை  எனவும்  அவர்களின்  ஊதியம் உயர்த்தப்படும் என மத்திய - மாநில அரசுகள் மீது உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 கொரோனா  தடுப்புக்காக போலீஸார், செவிலியர்கள்,  மருத்துவர்கள் தங்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments