Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்களுக்கான ஊதியம் சேவைக்கு ஈடானதாக இல்லை – உயர் நீதிமன்றம்

Webdunia
வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (16:29 IST)
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மாநிலம்  மற்றும் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க கோரிய வழக்கில் உயரீநீதிமன்றம் இன்று  கருத்து தெரிவித்துள்ளது.
 

அதில், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்களுக்கான ஊதியம் சேவைக்கு ஈடானதாக இல்லை  எனவும்  அவர்களின்  ஊதியம் உயர்த்தப்படும் என மத்திய - மாநில அரசுகள் மீது உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 கொரோனா  தடுப்புக்காக போலீஸார், செவிலியர்கள்,  மருத்துவர்கள் தங்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 பேர் மர்ம மரணம்.. விஷம் வைக்கப்பட்டதா?

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல்.. தமிழக அரசு தலையிட வேண்டும்: அன்புமணி..!

'வக்ஃப் வாரிய கூட்டுக்குழுவில் நடந்தது என்ன? இடைநீக்கம் செய்யப்பட்ட ஆ ராசா விளக்கம்..!

வக்ஃப் மசோதா கூட்டுக் குழுவில் இருந்து ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்..!

சிறையில் இருந்து தப்பி 34 ஆண்டுகள் கழித்து மீண்டும் சரணடைந்த கொலை குற்றவாளி.. விநோத சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments