Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை காரணமாக நிவாரணம்!

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (18:38 IST)
பருவமழை காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மக்கள் உணவின்றிப் பசியுடன் உள்ளனர்.   இதனால்                                   கனமழையால் பாதித்துள்ள மக்களுக்கு  அரசு ரூ.2000 நிதியுதவி அளித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையால் சென்னை,. டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.

.இந்நிலையில், தமிழக முதல்வரும் அமைச்சர்களும் நேரடியாக ஆய்வு  மேற்கொண்டு, மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றனர்.

இந்நிலையில், கனமழையால் தவிக்கும் மக்களுக்கு ரூ .2000 கொடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments