Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அத்தியாவசியமின்றி மக்கள் வெளியே செல்ல வேண்டாம் - ஆளுநர் வலியுறுத்தல்!

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (18:37 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு உள்ளது என்பதும் அனைத்து நீர்நிலைகளும் கொள்ளளவை எட்டி விட்ட நிலையில் உபரிநீர் திறக்கப்படுவதால் மக்கள் பெரும் தவிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் பாதிப்பு உள்ள பகுதிகளில் அத்தியாவசியமின்றி மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், கனமழை முன்னறிவிப்பை கருதி மக்கள் விழிப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments