Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்திற்கு முன் உறவு…. பச்சிளம் குழந்தையை எரிந்த பாட்டி

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (13:41 IST)
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்(21). இவருக்குத் திருமணத்திற்கு முன்பே காதலுடன் நெருக்கமாகி உறவுகொண்டு கர்ப்பம் அடைந்துள்ளார்.

பின்னர் கர்ப்பத்தைக் கலைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அது முடியாமல் போகவே குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து வெளியே தெரியக்கூடாது என்று நினைத்த அப்பெண் தனது தாயுடன் இணைந்து ஒரு ஆளரவமற்ற தியேட்டர் வளாகத்திற் குழந்தையை தீ வைத்து எரித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸுக்கு தகவல் தெரிய இருவரிடம் போலிஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments