Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு...ரியல் ஹீரோ இவர்

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (17:35 IST)
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவுள்ளார் கோவையைச் சேர்ந்த நரேஷ் கார்த்திக் என்ற கோவையைச் சேர்ந்த இளைஞர். இவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, தீய பழக்கங்களான போதை , குழந்தைத் தொழிலாளர், உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு  உதவிக்கரம் நீட்டவுள்ளார் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் நரேஷ் கார்த்திக்.

இவர் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவுள்ளார். அதில், கல்வி உதவி, வேலை வாய்ப்பு வழிகாட்டுதலை மேற்கொண்டு சுமார் 1000 குழந்தைகளை அவர் இதுவரை மீட்டுள்ளார். அவரது சேவைக்கு மக்கள் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்