Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு...ரியல் ஹீரோ இவர்

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (17:35 IST)
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவுள்ளார் கோவையைச் சேர்ந்த நரேஷ் கார்த்திக் என்ற கோவையைச் சேர்ந்த இளைஞர். இவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, தீய பழக்கங்களான போதை , குழந்தைத் தொழிலாளர், உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு  உதவிக்கரம் நீட்டவுள்ளார் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் நரேஷ் கார்த்திக்.

இவர் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவுள்ளார். அதில், கல்வி உதவி, வேலை வாய்ப்பு வழிகாட்டுதலை மேற்கொண்டு சுமார் 1000 குழந்தைகளை அவர் இதுவரை மீட்டுள்ளார். அவரது சேவைக்கு மக்கள் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்