Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் சனிக்கிழமைகளிலும் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (17:19 IST)
இனிமேல் சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது 
 
சார் பதிவாளர் அலுவலகங்கள் தற்போது சனி ஞாயிறு விடுமுறை ஆக இருந்து வரும் நிலையில் பொதுமக்களின் வசதிக்காக சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது 
 
மேலும் விடுமுறை நாளன்று பத்திரப்பதிவு பணியை மேற்கொள்ளும் வகையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
இந்த அறிவிப்பு பத்திர பதிவு செய்யும்போது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments