Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் சனிக்கிழமைகளிலும் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (17:19 IST)
இனிமேல் சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது 
 
சார் பதிவாளர் அலுவலகங்கள் தற்போது சனி ஞாயிறு விடுமுறை ஆக இருந்து வரும் நிலையில் பொதுமக்களின் வசதிக்காக சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது 
 
மேலும் விடுமுறை நாளன்று பத்திரப்பதிவு பணியை மேற்கொள்ளும் வகையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
இந்த அறிவிப்பு பத்திர பதிவு செய்யும்போது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments