Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி விலை திடீர் உயர்வு: கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.60

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (17:15 IST)
கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளதாக வெளிவந்த தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
கடந்த சில நாட்களாக 15 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி விற்பனையாகி வந்தது. இதனால் தக்காளி விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தாலும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
 
இந்த நிலையில் தற்போது தக்காளி வரத்து குறைந்துள்ளதால் 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை தக்காளி விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.
 
வழக்கமாக கோயம்பேடு சந்தைக்கு 80 லாரிகளில் தக்காளி வரும் ஆனால் தற்போது 40 லாரிகள் மட்டுமே வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோசடி வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகியா? சில நிமிடங்களில் அளிக்கப்பட்ட விளக்கம்..!

கள்ள காதலி வீட்டில் மர்மான முறையில் இறந்த கள்ளக்காதலன் : போலீசார் விசாரணை!

வைகை நதியை சுத்தம் செய்ய பணம் கேட்டு நேரில் வந்து மிரட்டல்- மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன் மதுரை ஆதீனம் பேச்சு!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments