Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி விலை திடீர் உயர்வு: கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.60

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (17:15 IST)
கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளதாக வெளிவந்த தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
கடந்த சில நாட்களாக 15 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி விற்பனையாகி வந்தது. இதனால் தக்காளி விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தாலும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
 
இந்த நிலையில் தற்போது தக்காளி வரத்து குறைந்துள்ளதால் 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை தக்காளி விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.
 
வழக்கமாக கோயம்பேடு சந்தைக்கு 80 லாரிகளில் தக்காளி வரும் ஆனால் தற்போது 40 லாரிகள் மட்டுமே வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments