Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதிவுத் துறை அதிகாரிகள் 80 பேர் சஸ்பெண்ட்: அமைச்சர் மூர்த்தி அதிரடி நடவடிக்கை!

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (18:58 IST)
பதிவுத் துறை அதிகாரிகள் 80 பேர் சஸ்பெண்ட்: அமைச்சர் மூர்த்தி அதிரடி நடவடிக்கை!
பதிவுத்துறையில் தவறு செய்த 80 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
திருவல்லிக்கேணி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி திடீரென ஆய்வு மேற்கொண்டார். அதேபோல் சென்னை ராயப்பேட்டை பதிவு துறை அலுவலகத்திலும் அவர் ஆய்வு மேற்கொண்டார் 
 
இந்த ஆய்வின் போது தவறு செய்தவர்கள் 80 பேர்கள் வரை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இடைத்தரகர் இல்லாமல் பதிவு செய்ய வேண்டும் என்றும் தவறான செய்தி பரப்புவது தவிர்த்துவிட்டு உண்மை செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அமைச்சர் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்
 
இந்தியாவிலேயே முன்மாதிரியாக போலியாக பதிவு செய்தால் அந்த பதிவு ரத்து செய்யப்படும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்றும் தவறு செய்தவர் யாராக இருந்தாலும் சிறை தண்டனை கிடைக்கும் என்றும் அதிகாரிகளிடம் அமைச்சர் மூர்த்தி எச்சரித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments