Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காத்திருக்கும் கனமழை! – ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் மாவட்ட விவரங்கள்!

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (16:57 IST)
தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் 10 மற்றும் 11ம் தேதியன்று அதிக மழை பெய்ய உள்ள மாவட்டங்களின் விவரங்களை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நவம்பர் 10 அன்று புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், புதுக்கோட்டை சிவகங்கை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 11ம் தேதியன்று விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், பாண்டிசேரி, கடலூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments