Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு : தேர்தல் ஆணையம் அதிரடி

Webdunia
புதன், 8 மே 2019 (21:26 IST)
தருமபுரி 8, தேனி 2, திருவள்ளூர் ,கடலூர் ,ஈரோட்டில் தலா 1 என 13 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தற்போது தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மே 19 ஆம் தேதி 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் தமிழகத்தில் வரும் 19 ஆம் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மறுபடியும் 13 வாக்குச் சாவடிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று இந்தியத்தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 
 
இதற்கு முன்னதாக தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சாஹூ 16 தொகுதிகளுக்கு மறுபடி தேர்தல்நடைபெறலாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments