Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு : தேர்தல் ஆணையம் அதிரடி

Webdunia
புதன், 8 மே 2019 (21:26 IST)
தருமபுரி 8, தேனி 2, திருவள்ளூர் ,கடலூர் ,ஈரோட்டில் தலா 1 என 13 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தற்போது தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மே 19 ஆம் தேதி 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் தமிழகத்தில் வரும் 19 ஆம் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மறுபடியும் 13 வாக்குச் சாவடிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று இந்தியத்தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 
 
இதற்கு முன்னதாக தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சாஹூ 16 தொகுதிகளுக்கு மறுபடி தேர்தல்நடைபெறலாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தஹாவூர் ராணா நாடு கடத்தல்.. டெல்லிக்கு வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு..!

13 வயது சிறுமிகளை காதல் வலை.. வன்கொடுமை செய்த 14 பேர்? - அதிர்ச்சி சம்பவம்!

உலகம் முழுவதும் உச்சத்தில் செல்லும் பங்குச்சந்தை.. இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டும் சோகம்..!

கட்சி, கொள்கைகள் கடந்து காட்டும் அன்பு: விஜய்க்கு நன்றி சொன்ன தமிழிசை செளந்திரராஜன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments