Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு...!

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (11:13 IST)
வடகிழக்கு பருவக் காற்றினால் தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு

இந்த ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் 1ம் தேதி முதல் துவங்கி தமிழகம், கேரளா , கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பரவலான மழை பெய்தது. மேலும் மும்பை, ராஜஸ்தான், குஜராத் போன்ற வட மாநிலங்களில் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில் தற்ப்போது தெற்கு தீபகற்ப பகுதிகளில் இன்று வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கு திசையில் இருந்து நிலப்பரப்பை நோக்கி காற்று வீசுவதால் தமிழத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

திமுகவால் செட் செய்யப்பட்டவர் தான் அண்ணாமலை: ஆதவ் அர்ஜூனா

மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. அனல் பறந்த விஜய் பேச்சு..!

இன்று பகல் 1 மணிக்கு பாங்காக்கில் பயங்கர நிலநடுக்கம்: அவசரநிலை பிரகடனம்

அடுத்த கட்டுரையில்
Show comments