Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு...!

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (11:13 IST)
வடகிழக்கு பருவக் காற்றினால் தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு

இந்த ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் 1ம் தேதி முதல் துவங்கி தமிழகம், கேரளா , கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பரவலான மழை பெய்தது. மேலும் மும்பை, ராஜஸ்தான், குஜராத் போன்ற வட மாநிலங்களில் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில் தற்ப்போது தெற்கு தீபகற்ப பகுதிகளில் இன்று வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கு திசையில் இருந்து நிலப்பரப்பை நோக்கி காற்று வீசுவதால் தமிழத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments