Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு...!

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (11:13 IST)
வடகிழக்கு பருவக் காற்றினால் தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு

இந்த ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் 1ம் தேதி முதல் துவங்கி தமிழகம், கேரளா , கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பரவலான மழை பெய்தது. மேலும் மும்பை, ராஜஸ்தான், குஜராத் போன்ற வட மாநிலங்களில் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில் தற்ப்போது தெற்கு தீபகற்ப பகுதிகளில் இன்று வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கு திசையில் இருந்து நிலப்பரப்பை நோக்கி காற்று வீசுவதால் தமிழத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைன் ரஷ்யாவை தாக்கிய ஏவுகணைகளை வாங்க விரும்பும் பாகிஸ்தான்.. ஆனால் அதில் தான் ஒரு சிக்கல்..!

அரசு மருத்துவமனைகளில் இனி கட்டணம் உண்டு.. அமைச்சரின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

2 திருமணமும் தோல்வி.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்.. இளம்பெண்ணை கொலை செய்த அப்பா - மகன்..!

என் பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. 8 நிமிடங்கள் இறந்து பின் உயிர் பிழைத்த பெண் பேட்டி..!

கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்.. குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments