Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதச்சார்பற்ற கூட்டணிக்கு தயார் : தினகரன்

Webdunia
வியாழன், 8 நவம்பர் 2018 (19:40 IST)
வரும் இடைதேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் பொறுப்பாளர்களை தேர்வு செய்து கொண்டிருக்கின்றனர்.
அதிமுக எல்லாருக்கும் முன்னால் 20 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது.
 
மக்கல் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 20 வது தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
 
இந்நிலையில் மற்ற கட்சிகளும் இந்த தேர்தல் கோதாவில் குதித்துள்ளனர்.
 
இன்று செய்தியாளர்களுக்கு தினகரன் பேட்டி கொடுத்தார் அப்போது அவர் கூறியதாவது:
 
வருகிற தேர்தலின் போது மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்குவோம் என்று தெரிவித்தார்.மேலும் சர்கார் திரைப்படம் பற்றி கேட்கப்பட்ட போது,வியாபார நோக்கத்துடன் சர்கார் எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments