Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவர் மணிகண்டனின் உடலை மறுகூராய்வு செய்ய வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (13:02 IST)
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
மணிகண்டன் மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என பாஜக உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ராமநாதபுரத்தில் காவல்துறையினரால் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படும் கல்லூரி மாணவர் மணிகண்டனின் உடலை மறுகூராய்வு செய்ய வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
மறுகூராய்வு மணிகண்டன் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

மதுரை மாநாட்டை தள்ளி வைத்த ஓபிஎஸ்.. பாதயாத்திரை செல்கிறார் ஓபிஎஸ் மகன்..!

1 ரூபாய்க்கு BSNL சிம் கார்டு: சுதந்திர தின சலுகை அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments