Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள், ஆசிரியருக்கு கொரோனா: இன்றும் நாளையும் பள்ளி விடுமுறை!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (13:01 IST)

கோவை அருகே பள்ளி ஒன்றில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று பரவியதை அந்த பள்ளிக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

 
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இந்த நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே புரவிபாளையம் என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
இதனையடுத்து அந்த பள்ளிக்கு இன்றும் நாளையும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு பள்ளி முழுவதும் சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கனமழைக்கு பிறகு பள்ளி திறந்த மறுநாளே மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments