Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை உள்பட 5 வார்டுகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது: பலத்த பாதுகாப்பு

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (07:30 IST)
சென்னையில் உள்ள இரண்டு வார்டுகள் உள்பட மொத்தம் ஐந்து வார்டுகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் சற்றும் 5 வார்டுகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது
 
சென்னையில் உள்ள இரண்டு வார்டுகள் உள்பட தமிழ்நாடு முழுவதும் 5 வார்டுகளில் உள்ள ஏழு வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை இந்த மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் இந்த வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
5 வார்டுகளில் உள்ள ஏழு வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நின்று மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments