Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி ஆர்பிவிஎஸ் மணியன்: ஜாமின் கோரி மனுதாக்கல்..!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (16:49 IST)
அம்பேத்கர் மற்றும் வள்ளுவரை இழிவுபடுத்தி பேசியதாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஆர்.பி.வி.எஸ்.மணியன்  நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய ஆர்.பி.வி.எஸ்.மணியன், அம்பேத்கர் மற்றும் திருவள்ளூர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். 
 
இதனை அடுத்து அவரை சென்னை தியாகராய நகர் போலீசார் கைது செய்தனர். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். 
 
அந்த ஜாமின் மனுவுடன் அவர்தான் பேசிய கருத்துக்கு நிபந்தனை அற்ற மன்னிப்பு கோரியதாகவும் தகவல் வெளியாகி உள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments