Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல தமிழ்நாடு வங்கிக்கு ரூ.6 கோடி அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி

Webdunia
வியாழன், 28 ஜூன் 2018 (10:11 IST)
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பங்குகள் ஒதுக்கீட்டு விதிமுறையை மீறி செயல்பட்டத்திற்காக ரிசர்வ் வங்கி ரூ.6 கோடி அபராதம் விதித்துள்ளது.
 
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி. இந்த வங்கி, ரிச்ர்வ் வங்கி பிறப்பித்த வெளிநாடு வாழ் முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்குகளை ஒதுக்கீடு செய்யும் விதிமுறைகளுக்கு முரணாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
 
இது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி விதிமுறையை மீறி செயல்ப்பட்டது தெரியவந்தது.
 
இதனால் ஒழுங்குமுறை சட்டம்1949-ல் உள்ள பிரிவுகளின் கீழ் ரிசர்வ் வங்கி, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக்கு ரூ.6 கோடி அபராதம் விதித்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments