Webdunia - Bharat's app for daily news and videos

Install App

PAYTM நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு

Sinoj
புதன், 31 ஜனவரி 2024 (20:40 IST)
பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் தவிர  வேறு எந்த வங்கி  செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது என ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக  தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிறுவனங்களில் முன்னணியில் உள்ளது பேடிஎம் நிறுவனம்.

இந்த நிறுவனத்திற்கு லட்சக்கணக்கான பயனர்கள் உள்ளனர். இந்த நிலையில், பேடிஎம் நிறுவனம்  அதன் பேங்கிங்-ன் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

அதில், பேடிஎம் நிறுவனம் தொடர்ந்து, விதிமீறல் ஈடுபட்டு வருவதாக கூறி, ரிசர்வ் வங்கி , 'இனிமேல் பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் தவிர  வேறு எந்த வங்கி  செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது' என திட்டவட்டமாக  தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை முதல் கூடுதல் 25% வரி.. பாதாளத்திற்கு செல்லும் இந்திய பங்குச்சந்தை..!

ரூ. 117.06 கோடி மோசடி செய்த பிரபல தொழிலதிபர்.. அதிரடியாக கைது செய்த அமலாக்கத்துறை..!

நாளை முதல் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 25% கூடுதல் வரி விதிப்பு: ட்ரம்பின் உத்தரவு அமல்..

விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன் என்பதில் என்ன தவறு? தமிழிசை கேள்வி..!

நாளை முதல் மந்தைவெளி பேருந்து நிலையம் இடமாற்றம்.. மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையமும் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments