இன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை – ஏன் தெரியுமா?

Webdunia
சனி, 17 அக்டோபர் 2020 (10:04 IST)
இன்று தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நியாய விலை கடை ஊழியர்கள் தங்களது விடுமுறை நாட்களிலும் வேலை செய்தனர். அப்படி அவர்கள் தங்கள் விடுப்பு நாட்களான ஜூலை 10, ஆகஸ்டு 7 மற்றும் செப்டம்பர் 4-ந்தேதி ஆகிய நாட்களில் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு டோக்கன் வழங்கினர். அதனால் அந்த வேலை நாட்களுக்குப் பதிலாக செப்டம்பர் 19, அக்டோபர் 17(இன்று), நவம்பர் 21-ந்தேதி ஆகிய 3 நாட்கள் விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்தது.

அதை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் ஊழியர்களின் விடுப்பு என்பதால் கடைகள் திறக்கப்பட மாட்டாது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கங்கை நதியில் பீர் அருந்தும் இளைஞர்களின் வீடியோ.. உபி பாஜக அரசுக்கு கடும் கண்டனங்கள்..

போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி.. தலைகீழாக குறைந்த கச்சா எண்ணெய் விலை..!

போர் நிறுத்தம் லெபனானுக்கு பொருந்தாது.. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு..!

போர் நிறுத்தம் தற்காலிகமானது தான்.. ஈரான் ராணுவம் எப்போதும் தயாராக இருக்கும்: மொஜ்தபா கமேனி

ஈரான் போர் ஓவர். கச்சா எண்ணெய் விலை சரிவு!.. சிலிண்டர் பிரச்சனை தீருமா?...

அடுத்த கட்டுரையில்
Show comments