Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை – ஏன் தெரியுமா?

Webdunia
சனி, 17 அக்டோபர் 2020 (10:04 IST)
இன்று தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நியாய விலை கடை ஊழியர்கள் தங்களது விடுமுறை நாட்களிலும் வேலை செய்தனர். அப்படி அவர்கள் தங்கள் விடுப்பு நாட்களான ஜூலை 10, ஆகஸ்டு 7 மற்றும் செப்டம்பர் 4-ந்தேதி ஆகிய நாட்களில் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு டோக்கன் வழங்கினர். அதனால் அந்த வேலை நாட்களுக்குப் பதிலாக செப்டம்பர் 19, அக்டோபர் 17(இன்று), நவம்பர் 21-ந்தேதி ஆகிய 3 நாட்கள் விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்தது.

அதை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் ஊழியர்களின் விடுப்பு என்பதால் கடைகள் திறக்கப்பட மாட்டாது.

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments