Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேஷனில் வழங்கப்படும் 14 மளிகைப் பொருட்கள் என்ன?

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (10:31 IST)
தமிழகத்தில் கொரோனா நிவாரண உதவியாக 14 மளிகைப் பொருட்களை ரேஷனில் வழங்கும் திட்டத்தை துவங்குகிறார். 

 
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கொரோனா நிவாரண உதவியாக 14 மளிகைப் பொருட்களை ரேஷனில் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இன்று கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. 
 
இந்த திட்டத்தில் கோதுமை மாவு 1 கிலோ, உப்பு 1 கிலோ, ரவை 1 கிலோ, உளுத்தம் பருப்பு 1/2 கிலோ, சர்க்கரை 1/2 கிலோ, புளி 1/4 கிலோ, கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவை தலா 100 கிராம் வழங்கப்பட உள்ளது. டீ தூள் 2 பாக்கெட், குளியல் சோப்பு 1, துணி சோப்பு 1, வழங்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments