Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேஷன் பொருள் தரமில்லையெனில் ஊழியர் திருப்பி அனுப்பலாம் - தமிழ்நாடு அரசு

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (16:01 IST)
நுகர்பொருள் வாணிப கழக கிடக்கில் இருந்து ரேஷனுக்கு வருட்கள் தரமாக உள்ளதா என உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல். 

 
தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிலிருந்து அனைத்து மாவட்டத்தில் உள்ள பல ரேஷன் கடைகளுக்கு மக்களுக்கு தேவைப்படும் பொருட்கள் செல்கின்றன. இந்த பொருட்களில் பல பொருட்கள் பல நாட்களாகவே கிடங்கில் இருப்பதால் அவற்றில் சில பொருட்கள் தரமற்றதாகவும் இருக்கும்.
 
இந்த பொருட்களை தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் போது அதில் பொருட்கள் தரமற்றதாக இருந்தாலும் மக்களுக்கு அது விநியோகிக்கப்படும். இந்நிலையில் ரேஷன் கடைகளுக்கு ஒருவேளை தரமற்ற பொருட்கள் வந்தால் அதை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாராளுமன்றத்தில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

1 ஆண் குழந்தையை விட்டுவிட்டு 3 பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்த தந்தை.. ராசிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

சிவப்பு எச்சரிக்கை எதிரொலி: நீலகிரி மாவட்ட சுற்றுலாதலங்கள் இன்று மூடல்..

அடுத்த கட்டுரையில்
Show comments