Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைவ உணவகத்தில் வாங்கிய உணவில் எலித்தலை: திருவண்ணாமலையில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (08:47 IST)
சைவ உணவகத்தில் வாங்கிய உணவில் எலித்தலை: திருவண்ணாமலையில் பரபரப்பு!
திருவண்ணாமலையில் உள்ள ஒரு சைவ ஓட்டலில் வாங்கிய உணவில் எலித்தலை இருந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி என்ற பகுதியில் சைவ உணவகம் ஒன்றில் துக்க நிகழ்ச்சிக்காக மொத்தமாக சாப்பாடு ஆர்டர் செய்து வாங்கப்பட்டது. இந்த உணவை பரிமாறிக் கொண்டிருந்த போது அதில் எலித்தலை இருந்தது தெரியவந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது
 
இதனை அடுத்து ஓட்டல் நிர்வாகத்தினர்களிடம் முறையிட்டபோது இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து உணவு வாங்கியவரகளை சமாதானம் செய்து அந்த உணவை உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கொடுத்து பரிசோதனை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்
 
சைவ உணவகத்தில் வாங்கிய உணவில் எலித்தலை இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மற்றும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments