Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் எலி காய்ச்சல்: 72 பேர் பாதிப்பு

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (09:57 IST)
சென்னையில் எலி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


 

 
பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் வரிசையில் எலி காய்ச்சல் தர்போது வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்த காய்ச்சலால் 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
எலியின் சிறுநீர் தண்ணீரில் கலப்பதாலும், தேங்கும் குப்பைகளாலும் எலி காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது. எலி காய்ச்சலால் நமது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழக்கவும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  
 
மேலும் எலி காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments