Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலைகள் பறிமுதல் - யார் இந்த ரன்வீர் ஷா தெரியுமா?

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2018 (12:15 IST)
பல ஆயிரம் கோடி சிலைகளை தனது விட்டில் பதுக்கு வைத்திருந்த தொழிலதிபர் ரன்வீர் ஷா மின்சார கனவு படத்தில் நடைத்தவர் என்பது தெரியவந்துள்ளது.

 
சமீபத்தில் சென்னை சைதாப்பேட்டையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் சென்ற குழு 89 சிலைகளை பறிமுதல் செய்தது. அதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.100 கோடி எனக்கூறப்படுகிறது.
 
மும்பையில் ஆடை ஏற்றுமதி தொழில் செய்து வரும் ரன்வீர் ஷாவுக்கு சென்னையில் கிண்டியில் ஒரு நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தில் இருந்துதான் சிலைகள் வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

 
இந்நிலையில், சிலை கடத்தலில் தொடர்புடைய ரன்வீர் ஷா பிரபுதேவா, அரவிந்த சாமி நடித்த மின்சார கனவு படத்தில் ஒரு காட்சியில் நடித்தவர் என்பது தெரியவந்துள்ளது. அப்படத்தின் கதாநாயகி கஜோலை பெண் பார்க்க வரும் நபராக அவர் நடித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - வங்கதேசம் இடையே முக்கிய பொருட்கள் இறக்குமதிக்குத் தடை.. அதிரடி உத்தரவு.

ராகுல் காந்தியின் செய்தி தொடர்பாளராக மாறிய முதல்வர் ஸ்டாலின்: குஷ்பு கடும் விமர்சனம்

மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? அன்புமணி கேள்வி..!

மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்ப்போம்: விஜய்

ஆசிரியர் தகுதி தேர்வை வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments