பிறை தெரிஞ்சிட்டு! பாய் பிரியாணி ரெடியா! - தொடங்கியது ரம்ஜான் கொண்டாட்டம்!

Webdunia
சனி, 22 ஏப்ரல் 2023 (10:04 IST)
இஸ்லாமிய மக்களின் புனித திருநாளான ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையானது ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்புக்குப் பிறகே கொண்டாடப்படுகிறது. அன்பையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி கொண்டாடப்படும் இந்த ரம்ஜான் பண்டிகையில் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இஸ்லாமிய மக்கள் மசூதிகளுக்கு சென்று தொழுகை செய்து ரம்ஜான் பண்டிகையை தொடங்கியுள்ளனர். ரம்ஜான் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது பிரியாணி தான். தமிழ்நாட்டில் மத பாகுபாடின்றி இந்து -இஸ்லாமிய மக்கள் நட்புறவை பேணி வரும் நிலையில் ஒருவருக்கொருவர் பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வழங்கி ரமலானை கொண்டாடுகின்றனர்.

இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பல அரசியல் கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் எங்களுக்கு அதிபராக வேண்டும்.. வீதியில் இறங்கிய போராடும் அமெரிக்க மக்கள்..!

மருமகளைத் தீ வைத்துக் கொன்ற மாமியார்: ஜார்க்கண்ட் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு!

அக்டோபர் 23ம் தேதி கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில்?

உலகளவில் சிறந்த வாடிக்கையாளர் சேவை! முதல் இடத்தை பிடித்த சென்னை மெட்ரோ!

பட்டாசு வெடிக்க இதையெல்லாம் பண்ணாதீங்க! தீபாவளிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments