Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரையோ காப்பாற்ற போலீசார் என் மகனை கொன்று விட்டனர் : ராம்குமார் தந்தை (வீடியோ)

யாரையோ காப்பாற்ற போலீசார் என் மகனை கொன்று விட்டனர் : ராம்குமார் தந்தை (வீடியோ)

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2016 (17:28 IST)
சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ராம்குமாரின் தந்தை பரமசிவம், தமிழக போலீசார் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.


 

 
புழல் சிறையில் ராம்குமார் நேற்று மின்சார கம்பியை உடலில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், இதனை ராம்குமாரின் தந்தை பரமசிவம் மறுத்துள்ளார்.
 
உண்மையான குற்றவாளிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு, தன் மகன் ராம்குமாரை பொய்யாக போலீசார் இந்த வழக்கில் சிக்க வைத்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.
 
அவர் செய்தியாளர்களிடம் பேசும் வீடியோ:
 

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments