Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளின் பாதுகாவலனாக மாற வேண்டுமா? – ஸ்டாலினை பங்கமாக கலாய்த்த ராமதாஸ்!

Webdunia
ஞாயிறு, 23 பிப்ரவரி 2020 (14:55 IST)
விவசாயிகளின் பாதுகாவலனாக மாற இதையெல்லாம் செய்ய வேண்டும் என சிலவற்றை குறிப்பிட்டு மறைமுகமாய் ஸ்டாலினை கிண்டல் செய்துள்ளார் ராமதாஸ்

அதிமுகவுடன் பாமக கூட்டணியில் இருக்கும் நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் வேளாண் பாதுகாப்பு மண்டல மசோதா உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. தமிழக அரசின் திட்டங்களுக்கு பாமக ஆதரவு மற்றும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் எதிர்க்கட்சியான திமுக, அரசின் திட்டங்களை தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

இந்நிலையில் எதிர்க்கட்சி குறித்து தனது ட்விட்டரில் மறைமுகமாக பேசியுள்ள ராமதாஸ் விவசாயிகளின் பாதுகாவலானாக மாற எளிய வழிகள் என்று சிலவற்றை பட்டியலிட்டுள்ளார். மீத்தேன் திட்ட கையெழுத்து, சட்டசபை வெளிநடப்பு என அவர் குறிப்பிட்டுள்ளவை திமுகைவையும், மு.க.ஸ்டாலினையும் மறைமுகமாக குறிப்பிடுவதாக உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments