Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்சிக்கு ஒரு உளவுப்படை வைக்க போகிறோம்! – ராமதாஸ் அதிரடி!

Webdunia
ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (11:59 IST)
பாமக நிர்வாகிகளுடன் ஆன்லைன் மூலமாக பேசிய நிறுவனர் ராமதாஸ் கட்சிக்கு உளவுப்படை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி அமைத்திருந்த பாமக, தற்போது நடந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டது. எனினும் பெருவாரியான ஆதரவு இல்லாமல் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆன்லைன் மூலமாக பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் “எனது 41 ஆண்டுகால உழைப்பு மரியாதை இல்லாமல் போய்விட்டது. இனி ஆதாயத்துக்கு யாரும் கட்சியில் இருக்க வேண்டாம். கட்சியை விட்டு தாவுவோர் இப்போதே சென்று விடுங்கள். கட்சிக்கு ஒரு உளவுப்படை அமைக்க போகிறோம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று பங்குனி உத்திரம்.. உச்சத்திற்கு சென்றது பூ விலை.. மல்லிகைப்பூ இவ்வளவா?

சென்னையில் அதிகாலை இடி மின்னலுடன் மழை: இன்று 6 மாவட்டங்களில் மழை பெய்யும்..!

வந்துவிட்டது Gemini Live.. வேற லெவலில் யோசித்த Google.. அடுத்த கட்டத்திற்கு செல்லும் AI chatbot..!

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments