Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்சிக்கு ஒரு உளவுப்படை வைக்க போகிறோம்! – ராமதாஸ் அதிரடி!

Webdunia
ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (11:59 IST)
பாமக நிர்வாகிகளுடன் ஆன்லைன் மூலமாக பேசிய நிறுவனர் ராமதாஸ் கட்சிக்கு உளவுப்படை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி அமைத்திருந்த பாமக, தற்போது நடந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டது. எனினும் பெருவாரியான ஆதரவு இல்லாமல் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆன்லைன் மூலமாக பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் “எனது 41 ஆண்டுகால உழைப்பு மரியாதை இல்லாமல் போய்விட்டது. இனி ஆதாயத்துக்கு யாரும் கட்சியில் இருக்க வேண்டாம். கட்சியை விட்டு தாவுவோர் இப்போதே சென்று விடுங்கள். கட்சிக்கு ஒரு உளவுப்படை அமைக்க போகிறோம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 ரூபாய் நோட்டுக்கள் போல் 500 ரூபாயும் திரும்ப பெறப்படுமா? டிஜிட்டலுக்கு மாற வலியுறுத்தல்..!

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு வரும் அமித்ஷா.. பாஜக நிர்வாகிகளை சந்திக்க திட்டம்..!

பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ்

நோய்க்கிருமிகளை அமெரிக்காவுக்கு கடத்திய சீன விஞ்ஞானிகள் கைது.. மிகப்பெரிய விபரீதம் தடுப்பு..!

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments