நாளை தமிழக மக்கள் வெட்கப்பட வேண்டிய நாள் - ராமதாஸ்

Webdunia
ஞாயிறு, 11 பிப்ரவரி 2018 (18:56 IST)
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நாளை சட்டசபையில் அவரது உருவப்படம் திறக்கப்பட உள்ளது தமிழக மக்கள் வெட்கப்பட வேண்டிய நாள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் அவரது சட்டசபையில் திறக்க எடப்பாடி அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தேமுதிக தலைவர் விஜய்காந்த ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
தமிழக பாஜக மாநில தலைவர் தமிழைசை மற்றும் ஜெ.தீபா ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இதுகுறித்து கூறியதாவது:-
 
ஜெயலலிதாவின் படத்திறப்பு நாள் ஒட்டுமொத்த தமிழக மக்களும் வெட்கப்பட வேண்டிய நாள் என்று கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இன்டர்போல் உதவி கோரும் வங்கதேசம்: இந்தியாவுக்கு நெருக்கடி

அடுத்த கட்டுரையில்
Show comments