Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் போய் பேசிட்டாரு நாளைக்கு காவேரி தண்ணி வந்துரும்: ராமதாஸ் கிண்டல்!

Webdunia
திங்கள், 4 ஜூன் 2018 (20:16 IST)
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கர்நாடக முதல்வர் குமாராமியை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்தார். அதன் பின்னர் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
 
அப்போது கமல், இந்த நேரத்தில் திரைப்படங்களை விட காவிரி நீர் பிரச்சனை மிக முக்கியமானது. எனவே காவிரி விவகாரம் மட்டுமே எங்களின் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றது என தெரிவித்தார். 
 
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் பின்வருமாறு டிவிட்டரில் பதிவிட்டுள்ளார், காவிரி சிக்கல் குறித்து கர்நாடக முதலமைச்சருடன் கமல்ஹாசன் இன்று பேச்சு நடத்தினாராம். அநேகமாக நாளை அல்லது அதற்கு மறுநாள் காவிரியில் தண்ணீர் வந்து விடும் என்பதால் குறுவைப் பாசனத்திற்கு தயாராக இருக்கவும் என்று கிண்டலடித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments