ராமர் கோவில் நேரலை வழக்கு..! நீதிமன்றம் முக்கிய உத்தரவு.!!

Senthil Velan
திங்கள், 22 ஜனவரி 2024 (11:01 IST)
தமிழக கோயில்களில் ராமர் கோயில் திறப்பை நேரலை செய்ய செயல் அலுவலர் அனுமதியளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேரலையை  தடுக்க திமுக அரசு முயற்சிப்பதாக பாஜகவினர் குற்றச்சாட்டு வருகின்றனர். தனியார் மண்டபத்தில் அயோத்தி சிலை பிரதிஷ்டை நேரலை செய்ய அனுமதி மறுத்த காவல்துறையின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கடேஷ், ராமர் கோயில் திறப்பை நேரலை செய்யவோ, பூஜை செய்யவோ, காவல்துறையின் அனுமதி தேவை இல்லை என்று தெரிவித்தார். 

ALSO READ: 24 மணி நேரம் ராமாயணம் இசை நிகழ்ச்சி - தமிழக கோயில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு..!!
 
தனியார் மண்டபங்கள், கோயில்களில் நேரலை செய்ய யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை என்றும் அறநிலையத்துறை கோயில்களில் பூஜை மற்றும் நேரலை செய்ய செயல் அலுவலர் அனுமதியளிக்க வேண்டும் என்று நீதிபதி வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

மதுரை, கோவைக்கு மெட்ரோ கிடையாது.. திட்டத்தை நிராகரித்த மத்திய அரசு..!

டிவியை தூக்கி எறிந்துவிட்டு பின்னர் ஏன் திமுகவுடன் கூட்டணி? கமல் சொன்ன விளக்கம் யாருக்காவது புரிந்ததா?

இன்று முதல் நவம்பர் 22 வரை தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ரிமோட்லாம் தூக்கி போட்டு உடைச்சிட்டு ஏன் திமுக?.. கமல் புதிய விளக்கம்...

அடுத்த கட்டுரையில்
Show comments