Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார் ராஜீவ் ரஞ்சன்!

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (08:18 IST)
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார் ராஜீவ் ரஞ்சன்!
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார் இதனையடுத்து அவருக்கு தலைமைச் செயலக ஊழியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த சண்முகம் அவர்கள் நேற்று ஓய்வு பெற்றதை அடுத்து புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டதாக நேற்று தகவல்கள் வெளிவந்தன 
 
இந்த நிலையில் சற்று முன் தமிழக அரசின் 47வது தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த 1985ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் ரஞ்சன் தமிழக அரசு மற்றும் மத்திய அரசில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட ராஜீவ் ரஞ்சன் அவர்களுக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்பட அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இருந்து இயக்கப்படும் 12 விமானங்கள் ரத்து.. அதிருப்தியில் பயணிகள்..!

காமெடி நடிகர் விஜய் கணேஷ் மகன் திருமண வரவேற்பில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்!

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments