ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கும் ரஜினிகாந்த்; சத்தியநாராயண ராவ் தகவல்

Webdunia
புதன், 29 நவம்பர் 2017 (14:45 IST)
நடிகர் ரஜினிகாந்த ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அவரது சகோதரர் சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.


 
நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை அழைத்து பேசியது முதல் அவர் அரசியலில் களமிறங்க போகிறார் என்ற செய்தி வெளியாகி வருகிறது. அதைத்தொடர்ந்து ரஜினிகாந்த தனது அரசியல் கட்சி குறித்து விரைவில் அறிவிப்பார் என்றும் இன்றுவரை செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கிறது.
 
ஆனால் ரஜினிகாந்த், அரசியலுக்கு வந்தால் நிச்சயம் அறிவிப்பேன் என்று கூறி வருகிறார். இந்நிலையில் தற்போது அவரது சகோதரர் சத்தியநாராயண ராவ், ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக கூறியுள்ளார். ரஜினிகாந்த அரசியலுக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புவதாகவும், கூட்டணி இல்லாமல் தனிக்கட்சி தான் தொடங்குவார் என்று முன்பே சத்தியநாராயண ராவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments