Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொய் வழக்குகளால் அவரை ஒன்றும் செய்ய முடியாது: சந்திரபாபு நாயுடு மகனுக்கு ரஜினி ஆறுதல்..!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (18:16 IST)
ஆந்திர மாநிலம் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பொய் வழக்குகளால் அவரை ஒன்றும் செய்ய முடியாது என சந்திரபாபு நாயுடு மகனுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் ஆறுதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுபவர் சந்திரபாபு நாயுடு என்றும் பொய் வழக்குகள் மற்றும் சட்டவிரோத கவிதைகளால் அவரை ஒன்றும் செய்ய முடியாது என்றும் சந்திரபாபு நாயுடுவின் மகனுக்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறியுள்ளார்.
 
மேலும் சந்திரபாபு நாயுடுவின் நற்செயல்களும் தன்னலமற்ற பொது சேவையும் அவரை பாதுகாப்பாக வெளியே கொண்டு வரும் என்றும் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ் அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனாரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மருமகள்.. சந்தேகம் வராமல் இருக்க உடல் முழுவதும் மஞ்சள் பூச்சு..!

நாளை கூடுகிறது பாராளுமன்றம்.. டிரம்ப், வங்கமொழி மக்கள் வெளியேற்றம்.. பீகார் தேர்தல் பிரச்சனையை எழும்புமா?

இன்று முதல் 3 நாட்களுக்கு செம மழை! எந்தெந்த பகுதிகளில்..? - வானிலை ஆய்வு மையம்!

50 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்ட வள்ளி குகை.. திருச்செந்தூர் பக்தர்கள் மகிழ்ச்சி..!

ஊட்டியில் இன்றும் நாளையும் சுற்றுலா தலங்கள் மூடல்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments