Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. அண்ணாமலை

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (18:11 IST)
தமிழக அமைச்சர்களில் பதினோரு அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை தெரிவித்துள்ளார். 
 
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த புகாரில் ஒரு அமைச்சர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் சிஏஜி அறிக்கை விவரங்களை தவறாக குறிப்பிட்டு திமுக தன்னை தானே தாழ்த்துகிறது என்று கூறியுள்ளார். 
 
11 விதமான ஊழல் பட்டியலை அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இந்த ஒவ்வொரு ஊழல் பட்டியிலும் ஒரு அமைச்சர் தொடர்பில் இருக்கிறார் என்றும் அந்த அமைச்சர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் அமைச்சர்கள் மீதான வழக்குகள் குறித்த விஷயங்களை திசை திருப்புவதற்காகவே முதல்வரின் மகன் உள்பட திமுகவினர் சனாதனத்தை கையில் எடுத்துள்ளனர் என்றும் அவர் குற்றச்சாட்டி உள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments