Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? விவரித்த ரஜினி!

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2020 (13:58 IST)
ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து போயஸ் கார்டனுக்கு புறப்பட்டுச் சென்ற ரஜினி அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவரது மன்ற நிர்வாகிகளோடு இன்று கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தினார். ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து போயஸ் கார்டனுக்கு புறப்பட்டுச் சென்ற ரஜினி அங்கு பின்வருமாறு பேட்டி அளித்தார். 
 
நிர்வாகிகளின் கருத்துக்களை என்னிடம் கூறினார்கள். நானும் எனது கருத்தை பகிர்ந்து கொண்டேன். நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் உங்கள் உடன் இருப்போம் என அவர்கள் கூறினர். நான் எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் தெரிவிக்கி்றேன் என்று தெரிவித்துள்ளார்.
 
அதோடு, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரஜினியிடம் இருந்து விரைவில் அறிக்கை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments