ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ரஜினி-கமல் 45 நிமிடம் சந்திப்பு

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2019 (22:39 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது இளையமகள் திருமணத்திற்காக தனக்கு நெருங்கியவர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வரும் நிலையில் சற்றுமுன் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் இல்லத்திற்கு சென்றார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடந்தது.

கமல்ஹாசனிடம் தனது மகளின் திருமண அழைப்பிதழை கொடுத்த ரஜினிகாந்த் கண்டிப்பாக திருமணத்திற்கு வருகை தரும்படி கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளை கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டு திருமணத்திற்கு வருகை தர உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது மக்கள் நீதி மையத்தின் துணைத்தலைவர் டாக்டர்.மகேந்திரன் மற்றும் மக்கள் நீதி மையத்தின் உயர்மட்டகுழு உறுப்பினர் கமீலா நாசர் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு: கூட்டணி உறுதியாகிறதா?

ஆண்கள் பற்றாக்குறை எதிரொலி.. ஒரு மணி நேரத்திற்கு ஆண்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்..!

இண்டிகோ விமானம் ரத்து எதிரொலி: காணொளி காட்சி மூலம் ரிஷப்சனில் கலந்து கொண்ட மணமக்கள்..!

அடுத்த கட்டுரையில்