Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது என்னடா பித்தலாட்டம்..? ஈபிஎஸ்-க்கு ஓட்டு கேட்டும் ஜோ பைடன்!

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (08:14 IST)
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜோ பைடன் அதிமுகவிற்கு வாக்கு சேகரிக்கிறார் என தெரிவித்துள்ளார். 

 
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தையிலும் தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜோ பைடன் அதிமுகவிற்கு வாக்கு சேகரிக்கிறார் என தெரிவித்துள்ளார். அதாவது, ஜோ பைடன் தனது 2 விரல்களை காட்டி அதிமுகவின் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கிறாராம். 
 
அமெரிக்க அதிபராக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், இன்று பதவியேற்க உள்ளார். இதனையடுத்து அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டனில் விழாக்கோலம் பூண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments