Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஒரு எம்பி வைத்திருந்தவர் பிரதமர் ஆகும்போது ஈபிஎஸ் பிரதமர் ஆக முடியாதா? ராஜேந்திர பாலாஜி

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (12:04 IST)
ஒரே ஒரு எம்பி வைத்திருந்த ஐகே குஜ்ரால் பிரதமராக இருந்தபோது இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரதமராக முடியாதா என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பி உள்ளார்.

 எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் ஆவார் என்று நான் சொன்ன போது ஒரு சிலர் கேலியாக சிரிக்கின்றனர். அவர்களுக்கு நான் ஒன்றை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.

ஒரே ஒரு எம்பி மட்டுமே வைத்திருந்த ஐகே குஜ்ரால் பிரதமராக இருந்தார், ஒரு சில எம்பிக்கள் மட்டுமே வைத்திருந்த தேவகெளடா மற்றும் சந்திரசேகர் பிரதமாக இருந்தனர்

அப்படி இருக்கும்போது எடப்பாடி பழனிச்சாமி ஏன் பிரதமராக கூடாது. ஒன்று எடப்பாடி பழனிச்சாமி கைகாட்டும் நபர்தான் பிரதமர் அல்லது அவரே பிரதமர் என்று ராஜேந்திர பாலாஜி பேசினார். அவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அம்மாவின் ஆசையை நிறைவேற்றம்: அஸ்தியை கண்ணாடி பாட்டிலில் வைத்து கடலில் எறிந்த மகள்..!

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments