Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வுக்கு கையெழுத்து இயக்கம் நடத்துவது மக்களை ஏமாற்றும் வேலை... ரஜேந்திரபாலாஜி

Webdunia
புதன், 25 அக்டோபர் 2023 (11:00 IST)
நீட் தேர்வுக்கு கையெழுத்து இயக்கம் நடத்துவது மக்களை ஏமாற்றும் வேலை என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 
 
திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்வதாக கூறிவிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு தற்போது கையெழுத்து இயக்கம் நடத்திக் கொண்டிருப்பது மக்களை ஏமாற்றும் வேலை என அவர் விருதுநகர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். 
 
மேலும் தமிழகத்தில் தற்போது உள்ள திமுக ஆட்சியில் பேசுவது எல்லாம் பொய் என்றும், செய்வதெல்லாம் நாடகம் என்றும், நடப்பதெல்லாம் நடிக்கும் என்றும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.  
 
சமீபத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நீட் தேர்வு ரத்து செய்வதற்காக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கினார் என்பதும் முதல் கையெழுத்தாக அவர் தனது கையெழுத்தை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments