Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வுக்கு கையெழுத்து இயக்கம் நடத்துவது மக்களை ஏமாற்றும் வேலை... ரஜேந்திரபாலாஜி

Webdunia
புதன், 25 அக்டோபர் 2023 (11:00 IST)
நீட் தேர்வுக்கு கையெழுத்து இயக்கம் நடத்துவது மக்களை ஏமாற்றும் வேலை என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 
 
திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்வதாக கூறிவிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு தற்போது கையெழுத்து இயக்கம் நடத்திக் கொண்டிருப்பது மக்களை ஏமாற்றும் வேலை என அவர் விருதுநகர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். 
 
மேலும் தமிழகத்தில் தற்போது உள்ள திமுக ஆட்சியில் பேசுவது எல்லாம் பொய் என்றும், செய்வதெல்லாம் நாடகம் என்றும், நடப்பதெல்லாம் நடிக்கும் என்றும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.  
 
சமீபத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நீட் தேர்வு ரத்து செய்வதற்காக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கினார் என்பதும் முதல் கையெழுத்தாக அவர் தனது கையெழுத்தை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments