நீட் தேர்வுக்கு கையெழுத்து இயக்கம் நடத்துவது மக்களை ஏமாற்றும் வேலை... ரஜேந்திரபாலாஜி

Webdunia
புதன், 25 அக்டோபர் 2023 (11:00 IST)
நீட் தேர்வுக்கு கையெழுத்து இயக்கம் நடத்துவது மக்களை ஏமாற்றும் வேலை என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 
 
திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்வதாக கூறிவிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு தற்போது கையெழுத்து இயக்கம் நடத்திக் கொண்டிருப்பது மக்களை ஏமாற்றும் வேலை என அவர் விருதுநகர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். 
 
மேலும் தமிழகத்தில் தற்போது உள்ள திமுக ஆட்சியில் பேசுவது எல்லாம் பொய் என்றும், செய்வதெல்லாம் நாடகம் என்றும், நடப்பதெல்லாம் நடிக்கும் என்றும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.  
 
சமீபத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நீட் தேர்வு ரத்து செய்வதற்காக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கினார் என்பதும் முதல் கையெழுத்தாக அவர் தனது கையெழுத்தை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டரை வருடம் முடிந்துவிட்டது.. முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறாரா சித்தராமையா? டெல்லியில் டிகே சிவகுமார்

இன்று ஒரே நாளில் 35 தமிழக மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படை அட்டூழியம்..!

5 ஆண்டு அவகாசம் தாருங்கள்.. வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் அடுத்த முறை எனக்கு ஓட்டு வேண்டாம்: தேஜஸ்வி யாதவ்..!

நைஜீரியாவை அமெரிக்க ராணுவம் தாக்கும்: டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை..!

தேர்தல் பிரச்சாரத்தின் இடையே ஓய்வு: பிகாரில் மீன்பிடித்த ராகுல் காந்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments