எடப்பாடி பழனிச்சாமியை திடீரென சந்தித்த ராஜேந்திர பாலாஜி.. மன்னிப்பு கேட்டாரா?

Siva
திங்கள், 10 மார்ச் 2025 (18:36 IST)
அதிமுகவை சேர்ந்த மாபா பாண்டியராஜன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துள்ளார்.
 
சென்னை பசுமை வழி சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. சந்திப்புக்கு பின் வெளியே வந்த ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம், இது மரியாதை நிமித்த சந்திப்பு என மட்டும் கூறினார்.
 
ஏற்கனவே,  ராஜேந்திர பாலாஜியின் விமர்சனத்துக்குப் பிறகு, மாபா பாண்டியராஜன் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜேந்திர பாலாஜி இன்றைய சந்திப்பின்போது எடப்பாடி பழனிச்சாமி முன் வருத்தம் தெரிவித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments