Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ராஜேந்திர பாலாஜி பதிலடி

Webdunia
செவ்வாய், 23 ஜூன் 2020 (19:21 IST)
கொரொனா தடுப்பு பணியில் தமிழக அரசு சிறப்பாகப் பணியாற்றி வரும் சூழலில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பழி போட்டு வருகிறார் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
 

இதுகுறித்து அவர் கூறியதாவது:

தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுவருகிறது.  தமிழக அரசின் நடவடிக்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் தொடங்கி உலக சுகாதார நிறுவனம் பாராட்டி வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் காழ்புணர்ச்சி காரணமாக தமிழக அரசு மீது பழிபோட்டு வருகிறார் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா!? இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments