Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ராஜேந்திர பாலாஜி பதிலடி

Webdunia
செவ்வாய், 23 ஜூன் 2020 (19:21 IST)
கொரொனா தடுப்பு பணியில் தமிழக அரசு சிறப்பாகப் பணியாற்றி வரும் சூழலில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பழி போட்டு வருகிறார் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
 

இதுகுறித்து அவர் கூறியதாவது:

தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுவருகிறது.  தமிழக அரசின் நடவடிக்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் தொடங்கி உலக சுகாதார நிறுவனம் பாராட்டி வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் காழ்புணர்ச்சி காரணமாக தமிழக அரசு மீது பழிபோட்டு வருகிறார் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments