Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவினில் இருந்து 1.5 டன் இனிப்புகள் ராஜேந்திர பாலாஜிக்கு இலவசமாக அளிக்கப்பட்டதா?

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (10:05 IST)
முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தீபாவளி காலத்தில் 1.5 டன் ஆவின் இனிப்பு வகைகள் எடுத்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் ராஜேந்திர பாலாஜி பால்வளத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு கணக்கு வழக்கில்லாமல் அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் இனிப்பு வகைகள் சென்றுள்ளன. அதுமட்டுமில்லாமல் தீபாவளி சமயத்தில் 1.5 டன் இனிப்பு வகைகள் அனுப்பப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

விமான விபத்து.. மெடிக்கல் கல்லூரியில் தாய், மகளின் உடலை தேடி அலையும் இளைஞர்.. கண்ணீர் பேட்டி..!

நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவிய ஈரான்.. இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி..!

விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடி இழப்பீட்டு தொகை: எல்.ஐ.சி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments