Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் விவகாரம்: 37 திமுக எம்பிக்களும் ராஜினாமா செய்யுங்கள் - ராஜன் செல்லப்பா

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (15:23 IST)
நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் மூன்று உயிர்கள் அடுத்தடுத்து பரிதாபமாக பலியானது. தேர்வு எழுதும் முன்னரே மாணவர்கள் பயத்தினால் தற்கொலை செய்துகொண்டதால் கடந்த ஞாயிற்று கிழமை பெரும் பரபரப்புக்கு இடையே நீட்தேர்வு நடைபெற்று முடிந்தது.

இதையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் எதிர் கட்சியை குற்றம் சுமத்தினர். அந்தவகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்னும் 8 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். அத்துடன் மத்திய அரசுக்கு திமுக அழுத்தம் தரும் என தெரிவித்தார்.

இந்நிலையில் தற்ப்போது அவரின் கருத்துக்கு பதிலளித்துள்ள அதிமுகவின் ராஜன் செல்லப்பா, நீட் விவகாரத்தில் திமுகவின் 37 எம்பிக்களும் ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு அழுத்தம் தரலாமே..? என கேள்வியை அவர்கள் பக்கமே திருப்பி விட்டு திமுகவினரை சிக்கலில் மாட்டிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments