Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !

Webdunia
வெள்ளி, 6 டிசம்பர் 2019 (14:45 IST)
குமரிக் கடல் பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாகஅடுத்த 24 மணி நேரத்தில்   நாகை, புதுக்கோட்டை ,சிவகங்கை மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது :
 
அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், கடலூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என கூறியுள்ளனர்.
 
சென்னையில் வானம் ஓருசில இடங்களின் மழை பெய்யும் எனவும், கடல் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments