Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !

Webdunia
வெள்ளி, 6 டிசம்பர் 2019 (14:45 IST)
குமரிக் கடல் பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாகஅடுத்த 24 மணி நேரத்தில்   நாகை, புதுக்கோட்டை ,சிவகங்கை மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது :
 
அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், கடலூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என கூறியுள்ளனர்.
 
சென்னையில் வானம் ஓருசில இடங்களின் மழை பெய்யும் எனவும், கடல் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments