Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

Webdunia
புதன், 6 மே 2020 (15:54 IST)
வெப்பச்சலனம் மற்றும்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணிநேரத்துக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கோவை,ஈரோடு, நீலகிரி சேலம் , திருப்புர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 24 மணிநேரத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் , சித்தார், தென்காரி ஆகிய பகுதிகளில் 1 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

146 கோடியை தாண்டிய மக்கள் தொகை.. முதல் இடத்தை பிடித்தது இந்தியா! - ஐ.நா அறிக்கையில் தகவல்!

என்னை மட்டும் தேவையில்லாமல் பிரபலமாக்க வேண்டாம்.. செனாப் பாலத்தை கட்டிய மாதவி லதா வேண்டுகோள்

ஜாதி சான்றிதழில் ‘இந்து’ பெயர் நீக்கம்.. அரசு சலுகை பெறுவதில் மாணவர்களுக்கு சிக்கல்..!

பாகிஸ்தானின் உள்பகுதி வரை சென்று மீண்டும் தாக்குவோம்: ஜெய்சங்கர் எச்சரிக்கை..!

குடையுடன் வெளியே போங்க.. இன்று 10 மாவட்டங்களில் வெளுக்க போகுது கனமழை..!

அடுத்த கட்டுரையில்
Show comments