Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை தொடரும்- வானிலை மையம்!

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (16:34 IST)
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சில நாட்களாகவே ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் எனச் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை மையம் கூறியுள்ளதாவது:

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி  மற்றும் தென்மேற்குப் பருவக் காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு  திருப்பூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல்,தென்காசி, வேலூர் மற்றும் தென் கோவை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments