தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை தொடரும்- வானிலை மையம்!

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (16:34 IST)
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சில நாட்களாகவே ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் எனச் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை மையம் கூறியுள்ளதாவது:

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி  மற்றும் தென்மேற்குப் பருவக் காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு  திருப்பூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல்,தென்காசி, வேலூர் மற்றும் தென் கோவை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments